Wednesday, 12 February 2014

நட்பு

தூரப்பயணத்தின் 
நிழல் 
தாயின் மடி
கடவுளின் கரம்
வறண்ட நிலத்தையும் 
வளப்படுத்தும்
வற்றாத நதி 
நட்பு ..........

No comments:

Post a Comment